இரண்டாவது படம்
விண்ணில் இருந்து சூரிய பகவானிடம் இருந்து வரக்கூடிய ஒளி ஏழு வர்ணமாக ஏழு ( ஏழு லோகசத்துக்களாக ) பூமியில் மழை போல் பொழிந்து கொண்டு இருக்கிறது.இந்த ஒளியால் சூரியாம்ச பொருளையும் (அதிக சூடும் சிறிது குளிர்ச்சியையும் உடைய திடப் பொருளுளையும்),சந்திராம்ச பொருளையும் (அதிக குளிர்ச்சியையும் சிறிது சூடும் உடைய திரவப்பொருளையும்),இயற்கை சுட்டால் இணைப்பது பற்றியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக